
கீழ்பிரிவு, மத்திய பிரிவு, மேல்பிரிவு போன்றவற்றுக்கான திருக்குறள் மனனப் போட்டி 29.01.2021 மாலை 5.30க்கு நடுவர்கள் முன்னிலையில் ஆரம்பித்து 7.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.
மேற்படி நிகழ்வு அவுத்திரேலிய தமிழர் பேரவை மேற்கு அவுத்திரேலியா மற்றும் தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மேற்கு அவுத்திரேலியா ஒழுங்குபடுத்தலில் 6 Third Avenue, Rossmoyne, WA 6148 என்னும் முகவரியில் உள்ள இலங்கை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
இத்திருக்குறள் மனனப் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் 30.01.2021 அன்று மாலை மேற்கு அவுத்திரேலியாவில் நடைபெற்ற தைத்திருநாள் நிகழ்வில் வழங்கப்பட்டது.


























Leave a comment